நானே வருவேன் – பகுதி 17

 பாகம் 17   நிச்சயதார்தத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையிலும் கூட வீரராகவன் கடமையே கண்ணாகக் கருதி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க வந்த செல்வராகவனுடைய நெருங்கிய நண்பர் மனோகர் “என்ன மாப்ள சார் நாளைக்கி நிச்சயத வச்சுக்கிட்டு இன்னக்கி வந்து வேல பாத்துட்டு இருக்கீங்க? எங்க போனா ஒங்க டாடி படவா ராஸ்கல்!” என்று குறும்புடன் கேட்டார். “சும்மா கிண்டல் பண்ணாதிங்க அங்கிள் அப்பா ஆபீஸ் போகாதன்னு தா சொன்னாரு … Read moreநானே வருவேன் – பகுதி 17

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை மருத்துவ நன்மைகளை 16 May 2023      * கற்றாழை பயன்கள். . நாம் அன்றாட வாழ்க்கை பயன்படுத்தும் பொருளான கற்றாழை  ஏராளமான நன்மை இருக்கிறது .அப்படி பட்ட கற்றழையின் நனமைகளின்பரி காண்போம் . .உடல்  சூடு தணிய:“ கற்றாழைய ஒரு காயகற்ப மூலிகைனு சொல்லலாம். கற்றாழை பொடியை முறையா  சாப்பிட்டு வந்தா, எப்பவும் இளமையா உடல் வன்மையோட வாழலாம். பொதுவா கற்றாழை உடல்  சூட்ட தணிச்சு, உடலுக்கு வலிமைதருது.வீக்கம்குறைய: 3.“கற்றாழைச் சாறை வெதுவெதுப்பா … Read moreகற்றாழை மருத்துவ பயன்கள்

நானே வருவேன் – பகுதி 16

 பாகம் 16   “என்னோட ஸ்டாஃப்ஸ் எல்லாரு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு பத்ரமா போற வரைக்கூ எம்.டிங்குற  வகையில  எனக்கூ அங்களுக்கூ சம்பந்தோ இருக்கு அதே மாதிரி இவங்களூ இவங்க வீட்டுக்கு பத்ரமா போற வரைக்கூ எனக்கூ இவங்களுக்கூ சம்பந்தோ இருக்கு” என்று நிதானமாக வாசுவிற்கு பதில் கூறினான் வீரராகவன். “நா யாருன்னு தெரியாம நீ ஏ கிட்ட மோதீட்டு இருக்க ஒழுங்கா இத கண்டுக்காம போயிரு”  ,  “நீ யாரா இருந்தா எனக்கென்ன? நீ இப்போ … Read moreநானே வருவேன் – பகுதி 16

நானே வருவேன் – பகுதி 15

பாகம் 15 கணினித்திரையில் வெளியே நின்றவனின் முகத்தை பெரிதாக்கிப் பார்த்த வீரராகவன் ‘இவன் தான காலைல வாசல்ல நின்னு ஒரு பொண்ண கத்தி கூப்டுட்டு இருந்தா அப்படினா இவே வித்தியாவ தா கூப்ட்ருக்கா’ என்று தனக்குள்ளே கேள்வியையும் பதிலையும் கூறிக் கொண்டவன். இடைநிலை செய்தித் தொடர்பு தொலைபேசியை எடுத்து நித்யாவின் அருகில் இருந்த தொலைபேசிக்கு அழைத்தான் அதை எடுத்தவள் “டிசைனிங் செக்ஷன் லோகோ டிசைனர் வித்யா ஹியர்” என்று குரல் தொய்வுற்ற நிலையில் பேசினாள். அவள் குரலை … Read moreநானே வருவேன் – பகுதி 15

நானே வருவேன் – பகுதி 14

 பாகம் 14 மாலை நேரம் மகிழுந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வீரராகவன் சாலையில் வித்யா நடந்து செல்வதை கவனித்தான். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவன் சென்ற சாலையில் நிறுத்தற்குறி விளக்கு ஏறிய மகிழுந்தை அணைத்து விட்டு காத்திருந்தான். சாலையின் ஓரத்தில் வித்யா ஒரு நாயை கையில் தூக்கிக்கொண்டு வந்தாள். அந்த நாயின் காலில் கட்டு போடப்பட்டு இருந்தது. சாலையை கடப்பதற்காக வந்தவள் அங்கே நின்றிருந்த பார்வையற்றவரின் கையை பிடித்து அவருடன் சேர்ந்து சாலையைக் கடந்தாள். இருவரும் சில … Read moreநானே வருவேன் – பகுதி 14

இரத்த அழுத்தம் முற்றிலுமாக குறைய…

இரத்த அழுத்தம் முற்றிலுமாக குறைய…                                           உலர் திராட்சையை ஊற வைத்து, அந்த தண்ணீருடன் பசும் பால் கலந்து சாப்பிட ரத்த அழுத்தம் குறையும், ஜனன உறுப்புகளின் கழிவுகளும் வெளியேறும், விறுநுரக கல் அடைப்பு இருந்தாலும் சரியாகும்.                 … Read moreஇரத்த அழுத்தம் முற்றிலுமாக குறைய…

காதல் பயணம்

அழகிய காதல் கதையின் தொடக்கமே அந்த பேருந்தில் தான் ஏற்பட்டது.                அழகிய ”சிகப்பு நிற சுடிதார்” அவள் அழகை இன்னும் மெருகேற்றி இருந்தது.       ‘சில்லென்ற காற்று முகத்தில் வீச முன் நெற்றி முடியை காதோரம் ஒதுக்கி விட்டு’ ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாள்.                அலுவலக அழைப்பு வர போனை காதில் வைத்தால் . அவசரமாக … Read moreகாதல் பயணம்

என்ன பொண்ணுன்னு நெனச்சியா? நான் பேய் டா!

“கண்ணாடி அவளுடையது அல்லாத அவள் நம்ப மறுக்கிற பிரதிபலிப்பைக் காட்டியது.” பீதியடைந்த ஒரு பெண், ‘ஐயோ! அது நான் இல்லை, நான் இல்லை‘ என அலறிக்கொண்டே படுக்கையில் இருந்து குதித்தாள்.   ‘கடவுளே! என்ன கனவு இது? இது சத்தியமாக  நானாக இருக்க கூடாது‘ என்று புலம்பிக்கொண்டே இருந்தாள்.   சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றானது அந்நிறுவனம். காலைநேரம் பரப்பரப்பான சூழலில் அனைவரும் பம்பரமாக சுழன்றுகொண்டு இருக்க அமைதியாக வேலைப் பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்திக். கார்த்திக் … Read moreஎன்ன பொண்ணுன்னு நெனச்சியா? நான் பேய் டா!

அழகான குடும்பம் – பாகம் 3

                                          பேச்சுக்கும் மருதுவுக்கும் நிச்சயம் செய்யும் நாளும் வந்தது . கொரோனா தலை விரித்து ஆடி கொண்டிருந்த நேரமது. அதனால் இருவருக்கும் மிக எளிமையாக நிச்சயம் செய்து விடலாம் என்றும், அவ்வாறு நாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அரசின் விதிமுறை படி 50 நபருக்கு மேல் … Read moreஅழகான குடும்பம் – பாகம் 3

அழகான குடும்பம் – பாகம் 2

அழகான குடும்பம் – பாகம் 2           ”  பேச்சி ” ஓரு குருட்டு தைரியத்தில் மாப்பிள்ளையிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் என்று கூறினாலும், அவள் மனதில் ஏதோ ஒரு பயமும் பதற்றமும் ஏற்பட்டது உண்மை.         இருந்தாலும் கேட்டு விடுவோம் என்று அவளது அலைபேசியில் மாப்பிள்ளையின் தொலைப்பேசி எண்ணிற்கு அழைக்கிறாள்.               அழைக்கப்பட்ட சிறிது நேரத்தில் மாப்பிள்ளை பதில் அளிக்கிறார் … Read moreஅழகான குடும்பம் – பாகம் 2

Write and Earn with Pazhagalaam