நானே வருவேன் – பகுதி 4
பாகம் 4 இரவு உணவிற்காக அருளும் ரஞ்சிதாவும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தார்கள். ரஞ்சிதா நொடிக்கொரு முறை தன் அப்பா என்ன சொல்லப் போகிறாரோ என்று திரும்பித் திரும்பி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்டும் காணாததைப் போல அருளும் மௌனமாக அமர்ந்திருந்தார். இரவு உணவை எடுத்துக்கொண்டு மேஜைக்கு வந்த வைஷ்ணவி தயாராக இருந்த இருவருடைய தட்டிலும் உணவை பரிமாறி விட்டு தானும் அமர்ந்து உன்ன ஆரம்பித்தார். “இப்போ வந்திருக்க சம்பந்தோ ரொம்ப பெரிய எடோ நா … Read moreநானே வருவேன் – பகுதி 4