மனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

     சோமசுந்தரம் ஒரு சிவபக்தர், அவர் ஊரிலேயே பெரிய பண்ணை, ஊரிலே அவரைத் தெரியாத ஆட்கள் இல்லை, ரைஸ் மில் சோமசுந்தரம் என்றால் ஊரே அலறும், ஆனால் வீட்டில் பெண்டாட்டியிடம் மரியாதை இல்லை, திருமணமாகி 5 வருடமாக குழந்தை இல்லை. டாக்டரும் இருவருக்கும் எவ்வித குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார், செய்யாத செலவு இல்லை, ஏறாத கோவில் இல்லை, பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் மனைவி தெய்வ நாயகி “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டு … Read moreமனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

முதலீடு இல்லாமல் வீட்டிலேயே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முதல் 5 எளிய வழிகள்

முதலீடு இல்லாமல் வீட்டிலேயே ஆன்லைனில் பணம்

வலையின் காரணமாக, பணத்தைக் கொண்டு வருவதற்கு இது நேராக இருந்ததில்லை. சிறந்த அம்சம் என்னவென்றால், இணையத்தில், உங்கள் சொந்த சோபாவில் இருந்தே பெரிய ஊகங்கள் இல்லாமல் ஆன்லைனில் பணத்தைக் கொண்டு வரலாம். எந்தவொரு கடினமும் தேவையில்லாமல் ஆன்லைனில் பணத்தை கொண்டு வருவதற்கு பல எளிய முறைகள் உள்ளன. நீங்கள் ஒரு இளங்கலைப் பட்டதாரியாக இருந்தாலும், உங்கள் பள்ளிப் படிப்புக்கு நிதியளிப்பதற்கான முறையைத் தேடுகிறீர்களாக  அல்லது கூடுதல் ஊதியத்தை உருவாக்க வேண்டிய ஒருவராக இருந்தாலும், இன்றே  நீங்கள் பணம் … Read moreமுதலீடு இல்லாமல் வீட்டிலேயே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முதல் 5 எளிய வழிகள்

கிரிப்டோ கரன்ஸி என்னும் இணைய பணம்

பொறுப்பு துறப்பு : இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், செய்திகளும் என்னுடைய சொந்த அறிவில் நான் கற்றுக்கொண்டதும், கேட்டறிந்து கொண்டதையும் மட்டுமே உங்களோடு பகிர்ந்துள்ளேன். ஆனால் நீங்கள் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு முன் அதன் சந்தை நிலவரங்களை நன்கு ஆராய்ந்து முதலீடு செய்யவும். கிரிப்டோ கரன்ஸியை பற்றிய உங்களது சொந்த ஆராய்ச்சி முக்கியம்.   கிரிப்டோ கரன்ஸி :         கிரிப்டோ கரன்ஸி(Cryptocurrency) என்பது ஒரு டிஜிட்டல் கரன்ஸி ஆகும். இது பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளில் … Read moreகிரிப்டோ கரன்ஸி என்னும் இணைய பணம்

மார்கழியே வா

மார்கழி மாதத்துக்கென்று தனி மணமும் குணமும் உண்டு. இந்த மணத்தினால் நாம் பரவசம் அடைவது மட்டுமின்றி நமது உள்ளமும் தூய்மை பெறுகிறது. பனி படர்கிற இளம் காலை நேரத்திலே பாடப்படும் பக்திப் பாடல்கள் நம் இதயத்தின் ஆழ்ந்த உணர்வுகளை உசுப்ப வல்லவை. வீட்டு வாசல்களில் விளக்கொளியில் கோலம் போடுகிற பெண்கள்; சின்னச் சின்ன கோலம் போட்டால் மார்கழித் திங்களுக்கு மரியாதை இல்லை என்று எண்ணியோ என்னவோ பெரிய பெரிய கோலங்கள்; சில புள்ளி வைத்து வேயப்படுபவை; இன்னும் … Read moreமார்கழியே வா

அதிசயம் காலை நிஜ வாழ்க்கை வெற்றிக் கதைகள் முடிவுகள்

“டிசம்பர் மாதம் மிராக்கிள் காலை தொடங்கிய பிறகு, 2009, யுசி டேவிஸில் ஒரு கல்லூரி மாணவராக, நான் கவனித்தேன் உடனடியாக ஆழமான மாற்றங்கள். நான் விரைவாக ஆரம்பித்தேன் நான் விரும்புவதற்கு மேலாக நீண்ட கால இலக்குகளை எளிதாக அடைய எப்போதும் எதிர்பார்த்திருக்கிறேன். நான் எடை இழந்து, ஒரு புதிய காதல் கிடைத்தது, எப்போதும் என் சிறந்த தரங்களை அடைந்தது, மற்றும் கூட உருவாக்கப்பட்டது பல வருமான நீரோடைகள் -அனைத்து இரண்டு க்கும் குறைவான மாதங்கள்! இப்போது, பல … Read moreஅதிசயம் காலை நிஜ வாழ்க்கை வெற்றிக் கதைகள் முடிவுகள்

தைப் பொங்கலின் தனிச் சிறப்பு

” தை பிறந்தால் வழி பிறக்கும் ” என்பது ஆன்றோர் வாக்கு  அந்த நம்பிக்கையில் மக்கள் தை மாதம் முதல் புதுத் தெம்புடனும் , புதிய உற்சாகத்துடனும் இருப்பதைப் பார்க்கிறோம் .   தமிழகத்தில் பொங்கல் திருநாள் மிகவும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது . தைமாதம் முதல் தேதியன்று பொங்கல் பண்டிகை வருகிறது . அதற்கு முன்பே மக்கள் , குறிப்பாக கிராமத்தில் தங்கள் இல்லங்களை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தித் திண்ணைச் சுவருக்குக் காவி வர்ணம் தீட்டி … Read moreதைப் பொங்கலின் தனிச் சிறப்பு

சூழல்

சோர்வாக இருந்தது நஜ்முன்னிஸாவுக்கு அமைந்திருந்த உற்சாக மனநிலை மெல்ல மெல்ல அழிந்து போய் விட்டது. களங்கத்தையே சுமந்து கொண்டு திரிந்த வாழ்க்கையில் அப்படியென்ன தனக்கென்று ஒரு உற்சாகம்? வாழ்க்கை அவளுக்கு ஒரே வழித் தடத்தைத் தான் கொடுத்திருந்தது. ஆயினும் கூட உயிர் வாழ்தலில் கொண்ட தாகத்தின் பொருட்டு ‘சந்தோஷமாக இருத்தல்’ என்றே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். தான் வளர்த்து ஆளாக்கி விட்ட மகளுக்கு இனியும் அவளே சம்பாத்தியம் பண்ணுவதும் அதற்காகவே மேலும் நசிந்து போவதும் ஆகாது. ஓய்வு … Read moreசூழல்

அன்ரிரா

அந்த ஃபேன் ஒரு வித ‘கும்’ என்ற சப்தத்தோடு எங்கள் எல்லோருக்கும் பேருபகாரம் செய்தது. நன்றாகத் தூங்கினோம். தூங்கும் முன் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு ஃபேன் முன் போனோம். “ஏ! மடப்பயலுக்குப் பொறந்தா பசங்களா! கிட்டப் போயி படுக்காதீங்கடா. தள்ளிப் படுங்க; என்று அப்பாவே எங்களை அருகில் விடாமல் தடுத்தார். மறுநாள் காலையில் நாங்கள் புத்துணர்ச்சியோடு எழுந்தோம். அப்போதும் அப்பா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். ஃபேன் ஓடியபடியே இருந்தது. அன்று மாலை பள்ளிக்கூடம் … Read moreஅன்ரிரா

நுல்

நூல் என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது.     இக்காலப் புத்தகங்களில் எழுத்துருவோடு படங்களும் சேர்க்கப்படுகின்றன. கடதாசியில் (கடுதாசி, காகிதம்) அல்லது … Read moreநுல்

பாரம்பரிய நெல்

நம் நெல் அறிவோம் வால் சிவப்பு நெல் நாம் மறந்து போனபாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது*வால் சிவப்பு *என்கிற பாரம்பரிய ரகம் நெல் பற்றி தான். பாரம்பரிய நெல் வகையாக உள்ள வால் சிவப்பு (Val Sivappu) நெல் தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் … Read moreபாரம்பரிய நெல்

Write and Earn with Pazhagalaam